Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவர்கள் மரணம்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் ஓரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிள்ளைகள் சிலர் மாண்டனர். 

வாசிப்புநேரம் -
இந்தியா: மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவர்கள் மரணம்

(படம்: AFP)

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிள்ளைகள் சிலர் மாண்டனர்.

48 மணி நேரத்துக்கு மேல் அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சுமார் 30
பிள்ளைகள், மாண்டதாகக் காவலதுறை அதிகாரிகளும் சுகாதார் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிள்ளைகள் அனைவரும் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

பிள்ளைகளின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்