Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புகைமூட்டமற்ற ஆசியானை உருவாக்குவது குறித்து ஆலோசனை

இவ்வட்டாரத்தின் புகைமூட்டத் தடுப்பு நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்யும் பொருட்டு புருணை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லந்து ஆகியவற்றின் அமைச்சர்கள் கோலாலம்பூரில் சந்தித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

இவ்வட்டாரத்தின் புகைமூட்டத் தடுப்பு நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்யும் பொருட்டு புருணை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லந்து ஆகியவற்றின் அமைச்சர்கள் கோலாலம்பூரில் சந்தித்துள்ளனர்.

ஈராயிரத்து இருபதாம் ஆண்டுக்குள் புகைமூட்டமற்ற ஆசியானை உருவாக்கும் செயல்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அவர்கள் கலந்தாலோசித்தனர்.

அந்தச் செயல்திட்டங்கள் பலனளிக்கத்தொடங்கியிருப்பதாக மலேசியச் சுற்றப்புற அமைச்சர் வான் ஜுனைடி குறிப்பிட்டார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்