Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பீரங்கிப் படைப் பயிற்சியின் போது நிகழ்ந்த விபத்தில் 4 இந்தோ வீரர்கள் பலி

தென் சீனக்கடலில் மேற்கொள்ளப்பட்ட பீரங்கிப் படைப் பயிற்சியின் போது நிதழ்ந்த விபத்தில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதுடன் எட்டுப்பேர் காயமடைந்தனர்.

வாசிப்புநேரம் -

தென் சீனக் கடலில் மேற்கொள்ளப்பட்ட பீரங்கிப் படைப் பயிற்சியின் போது நிதழ்ந்த விபத்தில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதுடன் எட்டுப்பேர் காயமடைந்தனர்.

இந்தோனேசியத் தீபகற்பத்தின் வடமேற்கில் அமைந்துள்ள தஞ்சுங் டடுக் நட்டுன தீவில் நேற்று நடந்த அந்தப் பயற்சியின் போது பீரங்கி ஒன்றில் ஏற்பட்ட கோளாற்றால் அந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்