Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் பிலிப்ஃபின்சிலுள்ள பள்ளி - கிளர்ச்சியாளர்கள் முற்றுகை

தென் பிலிப்ஃபின்சிலுள்ள பள்ளி ஒன்றை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

தென் பிலிப்ஃபின்சிலுள்ள பள்ளி ஒன்றை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

பள்ளியிலிருந்து சிலரை அவர்கள் பிணைபிடித்துள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளியில் உள்ளவர்களைக் கிளர்ச்சியாளர்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக அதிகாரிகள் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்