உடும்புகளின் உடல் உறுப்புகளை 'வேர்கள்' எனக் கூறி விற்க முயன்ற ஆடவர் கைது
உடும்புகளின் உடல் உறுப்புகளை, அரியவகைச் செடிகளின் வேர்கள் எனக் கூறி அவற்றை விற்க முயன்ற இந்திய ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
உடும்புகளின் உடல் உறுப்புகளை, அரியவகைச் செடிகளின் வேர்கள் எனக் கூறி அவற்றை விற்க முயன்ற இந்திய ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த வேர் அதிஷ்டத்தைத் தரும் என்ற நம்பிக்கையில் பலர் உடும்பு உறுப்புகளை ஆடவரிடம் வாங்கினர்.
இந்தியாவின் மத்தியப் பிரதேச பகுதியிலிருந்து அந்த உடும்புகளின் உடல் பாகங்களை ஆடவர்கள் பெற்று அவற்றை விற்பதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்திய வனவிலங்குச் சட்டத்தின்கீழ் உடும்பு பாதுகாக்கப்பட்ட விலங்கு.