ரமலான் மாதம்: இந்தோனேசியாவில் வலுப்படுத்தப்படும் பாதுகாப்பு
புனித ரமலானை முன்னிட்டு இந்தோனேசியாவில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
புனித ரமலானை முன்னிட்டு இந்தோனேசியாவில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
ஜக்கர்த்தாவில் புதன்கிழமை தற்கொலையாளிகள் தாக்குதல் நடத்தினர். அதில் ஐவர் கொல்லப்பட்டனர்.
ஜக்கர்த்தாவில் ஒருபுறம் பயங்கரவாத மிரட்டல். மறுபுறம் இன, சமயக் குழுக்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
புனித ரமலான் காயங்களை ஓரளவு ஆற்றக்கூடும் என்று ஜக்கர்த்தாவாசிகள் நம்புகின்றனர்.