Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புத்துயிர் அளித்த புது கால்கள்

பேங்காக் ஆடவர் ஒருவர் தனது காலணிகளை மென்ற தெரு நாயை, கண்மூடித்தனமாகத் தாக்கி அதன் முன்கால்களை வெட்டியுள்ளார். நூலிழையில் உயர் தப்பியது அந்த நாய். 

வாசிப்புநேரம் -
புத்துயிர் அளித்த புது கால்கள்

படம்: AFP/LILLIAN SUWANRUMPHA

புக்கெட்: பேங்காக் ஆடவர் ஒருவர் தனது காலணிகளை மென்ற தெரு நாயை, கண்மூடித்தனமாகத் தாக்கி அதன் முன்கால்களை வெட்டியுள்ளார். நூலிழையில் உயர் தப்பியது அந்த நாய்.

கடந்த ஆண்டு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நாயின் பெயர் கோலா. தற்போது புது கால்களைப் பெற்று துள்ளி விளையாடி ஓடுகிறது அந்த நாய்.

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் செயற்கைக் கால்கள் போல அதற்கு இப்போது கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்