சீனாவில் நிலச்சரிவு: 40 வீடுகள் முழுமையாகப் புதையுண்டன
சீனாவில் நிலச்சரிவு: 40 வீடுகள் முழுமையாகப் புதையுண்டன
வாசிப்புநேரம் -
சீனாவின் தென் மேற்கு மாநிலமான சீஷுவானில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவில், 100-க்கும் அதிகமானோர் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அவசரகால மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அங்குள்ள மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.
நிலச்சரிவின் முழுமையான தாக்கம் இன்னமும் தெரியவில்லை.