Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் பேருந்துகள் பள்ளத்தில் விழுந்ததில் 45 பேர் மரணம்

இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் பள்ளத்தில் விழுந்ததில் 45 பேர் மாண்டு விட்டனர்.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் பேருந்துகள் பள்ளத்தில் விழுந்ததில் 45 பேர் மரணம்

(படம்: Reuters)

இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் பள்ளத்தில் விழுந்ததில் 45 பேர் மாண்டு விட்டனர்.

இராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஐவர் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரை பருவமழைக்காலம்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாநிலத்தில் கடுமையான மழை பெய்து வருகிறது.

சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

அதனால் பல இடங்களில் சாலைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மாண்டோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்