மலேசியா:எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி - நஜிப் ரசாக்
மலேசியாவில் எதிர்வரும் பொதுத் தேர்தலில், வலுவான வெற்றி பெறுவதில் உறுதியாக இருப்பதாய், அந்நாட்டுப் பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருக்கிறார்.
மலேசியாவில் எதிர்வரும் பொதுத் தேர்தலில், வலுவான வெற்றி பெறுவதில் உறுதியாக இருப்பதாய், அந்நாட்டுப் பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருக்கிறார்.
ஆளும் அம்னோ கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் அவ்வாறு கூறினார்.
பொதுத் தேர்தல், அடுத்த ஆண்டின் முதல்-காலாண்டில் நடைபெறலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
தாம் வழிநடத்தும் அம்னோ கட்சி, முன்பைவிட இப்போது மேலும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து இருப்பதாகத் திரு நஜிப் கூறினார்.