பாகிஸ்தான்: கோலாகல தேசிய தினக் கொண்டாட்டம்
பாகிஸ்தான் இன்று தனது 70 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது.
வாசிப்புநேரம் -
பாகிஸ்தான் இன்று தனது 70 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது.
இந்தியாவை ஒட்டிய வாகா எல்லையில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் நள்ளிரவில் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
தலைநகர் இஸ்லாமாபாத்திலும், ஏனைய நகரங்களிலும் வண்ண மயமான வாண வேடிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று பின்னேரம் நடக்கவுள்ள தேசிய தின அணிவகுப்பில் ஆகாயப் படையின் சாகசக் காட்சி இடம்பெறும்.