Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மீட்டுக்கொள்ளப்பட்டது மலேசிய அழகியின் பட்டம்

புண்படுத்தக்கூடிய கருத்துகளை இணையத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் 18 வயது தத்தியானா குமார் நந்தாவின் 'மலேசியா-உலக அழகிப் பட்டம்' ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -

புண்படுத்தக்கூடிய கருத்துகளை இணையத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் 18 வயது தத்தியானா குமார் நந்தாவின் 'மலேசியா-உலக அழகிப் பட்டம்' ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

போட்டியின் நன்னடத்தை விதிமுறைகளையும் ஒப்பந்தத்தையும் குமாரி தத்தியானா மீறியதால் பட்டம் ரத்து செய்யப்பட்டதாகப் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறினர். குமாரி தத்தியானாவுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் அழகிப் பட்டம் சூட்டப்பட்டது.

மலேசியா-உலக அழகி அமைப்பைப் பற்றி அவதூறான கருத்துகளைக் குமாரி தத்தியானாவும் அவரது குடும்பத்தினரும் இணையத் தளங்களில் வெளியிட்டதாக அதன் இயக்குநர், 'த ஸ்டார் ஓன்லைன்' ஊடகத்திடம் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்