Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தென்னாப்பிரிக்க அதிபருடன் மோடி பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஸூமாவுடன் பேச்சு நடத்தினார். இந்தியாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையிலான உறவை வளர்ப்பது பேச்சின் நோக்கம்.

வாசிப்புநேரம் -
தென்னாப்பிரிக்க அதிபருடன் மோடி பேச்சு

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவுடன் (இடது) இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி. (படம்: Reuters)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஸூமாவுடன் பேச்சு நடத்தினார். இந்தியாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையிலான உறவை வளர்ப்பது பேச்சின் நோக்கம்.

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான உறவு ஆழமானது என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் திரு மோடி, தமது பயணத்திற்கு முன்னதாகக் கூறினார்.


மொஸாம்பிக்கிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள மோடி, அடுத்து டான்சேனியாவுக்கும் கென்யாவுக்கும் செல்கிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்