Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஐ.எஸ் ஆள் சேர்ப்பு - கேரளாவிலிருந்து 15 பேரைக் காணவில்லை

கேரளா மாநிலத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. காசர்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 பெண்கள், 2 சிசுக்கள் உட்பட தற்போது 15 பேர் ஆப்கானிஸ்தானுக்கும் சிரியாவுக்கும் சென்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வாசிப்புநேரம் -
ஐ.எஸ் ஆள் சேர்ப்பு - கேரளாவிலிருந்து 15 பேரைக் காணவில்லை

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர். (கோப்புப் படம்: Reuters)

கோழிக்கோடு, கேரளா: கேரளா மாநிலத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. காசர்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 பெண்கள், 2 சிசுக்கள் உட்பட தற்போது 15 பேர் ஆப்கானிஸ்தானுக்கும் சிரியாவுக்கும் சென்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

காணாமல் போனவர்களில் ஒருவரின் குடும்பத்தார், Telegram செயலியிலிருந்து, பாதுகாக்கப்பட்ட குறுந்தகவல் வந்ததாகக் கூறினார். "நாங்கள் தெய்வத்தின் பூமியை அடைந்துவிட்டோம்" என்றும் "இஸ்லாமிய நாட்டிற்குச் சென்றிருக்கிறோம்" என்றும் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன. குறுந்தகவல்களில், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகியவற்றின் நாட்டு எண்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்