தென்னாப்பிரிக்க அதிபருடன் மோடி பேச்சு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஸூமாவுடன் பேச்சு நடத்தினார். இந்தியாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையிலான உறவை வளர்ப்பது பேச்சின் நோக்கம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஸூமாவுடன் பேச்சு நடத்தினார். இந்தியாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையிலான உறவை வளர்ப்பது பேச்சின் நோக்கம்.
இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான உறவு ஆழமானது என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் திரு மோடி, தமது பயணத்திற்கு முன்னதாகக் கூறினார்.
மொஸாம்பிக்கிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள மோடி, அடுத்து டான்சேனியாவுக்கும் கென்யாவுக்கும் செல்கிறார்.