Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

புதிய மாவட்டங்கள் உருவாக்கக் கோரும் போராட்டங்கள்

தெலங்கானாவில் புதிய மாவட்டங்களை உருவாக்கக் கோரும் போராட்டங்களில் வன்முறை உருவெடுத்திருக்கிறது. நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள், பேருந்து ஒன்றை கொழுத்தியதுடன் பல வாகனங்களைச் சேதப்படுத்தினர். ஆர்ப்பாட்டங்களால் ஹைதரபாத் -வரங்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது.

வாசிப்புநேரம் -

தெலங்கானாவில் புதிய மாவட்டங்களை உருவாக்கக் கோரும் போராட்டங்களில் வன்முறை உருவெடுத்திருக்கிறது. நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள், பேருந்து ஒன்றை கொழுத்தியதுடன் பல வாகனங்களைச் சேதப்படுத்தினர். ஆர்ப்பாட்டங்களால் ஹைதரபாத் -வரங்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த வன்முறைச் சம்பவங்களின் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தெலங்கானாவில் ஜங்குவான் பகுதி தனி மாவட்டமாக்கப்படவேண்டும் என்பதற்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளையும், சமூகங்களையும் சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்வாலைச் சுற்றி, மற்றொரு மாவட்டம் உருவாக்கப்படவேண்டும் என்றும் இன்னொரு ஆர்ப்பாட்டக் குழு கோரிக்கை விடுத்துவருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்