Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பங்குகளை நன்கொடையாக பெறும் இந்து கோயில்

மும்பையின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றான சித்தி விநாயகர் கோயில் தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடைகளை, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளாகச் செலுத்தலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

மும்பையின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றான சித்தி விநாயகர் கோயில் தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடைகளை, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளாகச் செலுத்தலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நிதித் தலைநகரத்தின் தெற்கில் அமைந்துள்ள அந்தக் கோயில், இந்தியாவின் ஆகச் செல்வச் செழிப்பமிக்க கோயில்களில் ஒன்று.

ஆண்டுக்கு சுமார் 750 மில்லியன் ரூபாய் நன்கொடைகளை அது பெறுகிறது.

நன்கொடை மட்டுமல்லாது, தங்களுக்கு பிடித்தமான கடவுள்களுக்கு பழம், ஊதுபத்தி,பூக்கள் போன்றவற்றைச் செலுத்தி இந்துக்கள் ஆசி பெறுகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்