Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பலரைக் குழம்ப வைத்த காப்பிப் புதிர்...உங்களுக்குப் பதில் தெரியுமா?

Twitterஇல் அண்மைக் காலமாகப் புரட்டிப் போடுகிறது காப்பிப் புதிர் ஒன்று.

வாசிப்புநேரம் -

Twitterஇல் அண்மைக் காலமாகப் புரட்டிப் போடுகிறது காப்பிப் புதிர் ஒன்று. பதில் தெரியாமல் பலர் கொதித்துள்ளனர்.

நான்கு குழாய்கள் இணைந்த ஒரு கட்டமைப்பு, ஒவ்வொரு குழாய்க்கும் அடியில் ஒரு குவளை. குழாய்க் கட்டமைப்புக்குள் காப்பி ஊற்றினால், எந்த குவளைக்குள் காப்பி முதலில் வடியும் என்பது கேள்வி.

பலர் பலவிதமான பதில்களை அளித்தனர். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே சரியான பதில் கிடைத்தது.

பதில் தெரிய ஆவலா? இதோ புதிரின் விடை:

படத்தை உன்னிப்பாகக் கவனித்தால் காப்பி குழாய் ஐந்தில் மட்டும் வடியும் என்பதை அறியலாம். மற்ற குழய்கள் வழியாகக் காப்பி வடிய முடியாது.

இதை விளக்கியுள்ளார் மற்றொரு Twitter பயனீட்டாளர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்