பரவசமூட்டும் பரங்கிக்காய்கள்
கரையோரப் பூந்தோட்டங்களில் இலையுதிர்கால அறுவடைக் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
வாசிப்புநேரம் -
கரையோரப் பூந்தோட்டங்களில் இலையுதிர்கால அறுவடைக் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
செப்டம்பர் முதல் தேதி தொடங்கிய அந்தக் கண்காட்சி அக்டோபர் 29ஆம் தேதி வரை நீடிக்கும்.
மலர்க் கூடத்தில் பார்வையாளர்களைப் பரவசப்படுத்திவரும் வண்ண வண்ணப் பரங்கிக்காய்கள், உங்களையும் கவரும் என நம்புகிறோம்.
படங்கள் : பொன் மகாலிங்கம்