Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பரவசமூட்டும் பரங்கிக்காய்கள்

கரையோரப் பூந்தோட்டங்களில் இலையுதிர்கால அறுவடைக் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. 

வாசிப்புநேரம் -
பரவசமூட்டும் பரங்கிக்காய்கள்

(படம்: பொன் மகாலிங்கம்)

கரையோரப் பூந்தோட்டங்களில் இலையுதிர்கால அறுவடைக் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

செப்டம்பர் முதல் தேதி தொடங்கிய அந்தக் கண்காட்சி அக்டோபர் 29ஆம் தேதி வரை நீடிக்கும்.

மலர்க் கூடத்தில் பார்வையாளர்களைப் பரவசப்படுத்திவரும் வண்ண வண்ணப் பரங்கிக்காய்கள், உங்களையும் கவரும் என நம்புகிறோம். 

படங்கள் : பொன் மகாலிங்கம்

(படம்: பொன் மகாலிங்கம்)
(படம்: பொன் மகாலிங்கம்)


(படம்: பொன் மகாலிங்கம்)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்