பாம்புகளை மாலையாய் மாற்றிக்கொண்ட தம்பதியர்
சமூக ஊடகங்களில் பாம்புகள் பற்றிய காணொளிகள், இணையவாசிகளிடையே தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பாம்புகள் பற்றிய காணொளிகள், இணையவாசிகளிடையே தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்ற திருமணத்தில், வழக்கமான மலர்மாலைக்குப் பதிலாக பாம்புகளை மாற்றிக்கொண்டனர் தம்பதியர்.
எந்த ஒரு பயமுமின்றி அவர்கள் அவ்வாறு செய்தது, வியப்பை ஏற்படுத்தியுள்ளதாய் இணையவாசிகள் கூறினர்.