Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கோபத்துக்குத் தனிமையே தீர்வு

உங்களுக்குக் கோபம் வந்தாலோ அல்லது பதற்றம் ஏற்பட்டலோ அதனைச் சமாளிக்க என்ன செய்வீர்கள்? சிலருக்குத் தனிமையே தீர்வாக  அமையலாம். 

வாசிப்புநேரம் -


உங்களுக்குக் கோபம் வந்தாலோ அல்லது பதற்றம் ஏற்பட்டலோ அதனைச் சமாளிக்க என்ன செய்வீர்கள்? சிலருக்குத் தனிமையே தீர்வாக அமையலாம்.

15 நிமிடங்கள் தனியாக இருந்தாலே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலும் எனப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அந்த ஆய்வின் முடிவுகள் Personality and Social Psychology Bulletin எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

350 இளநிலைப் பட்டதாரிகள் அந்த ஆய்வில் பங்கேற்றனர்.

15 நிமிடங்கள் அவர்கள் தனிமையில் இருந்தனர்.

பின்னர் பங்கேற்பாளர்கள் ஒரு கேள்வி-பதில் அங்கத்தில் தங்களின் உணர்வுகளைத் தெரிவித்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்