வார இறுதியில் மேடையேற்றவுள்ள சீவகன் மேடை நாடகம் (காணொளி)
ஐம்பெரும் காப்பியங்களைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டும். பிற்காலத்தில் அவர்களே நாடகங்களை எழுதி அரங்கேற்ற வேண்டும்.
வாசிப்புநேரம் -
ஐம்பெரும் காப்பியங்களைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டும். பிற்காலத்தில் அவர்களே நாடகங்களை எழுதி அரங்கேற்ற வேண்டும்.
அதை நோக்கமாகக்கொண்டு சீவகன் என்ற நாடகத்தை AK நாடகக் குழு இந்த வார இறுதியில் மேடையேற்றவுள்ளது.