கனவை நிஜமாக்கலாம் - திருவாட்டி ஹலிமா (காணொளி)
சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற நாயகர் திருவாட்டி ஹலிமா யாக்கோப் நாட்டின் எட்டாவது அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற நாயகர் திருவாட்டி ஹலிமா யாக்கோப் நாட்டின் எட்டாவது அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
47 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் பெற்றிருக்கும் மலாய் இன அதிபராக அவர் பொறுப்பேற்பார்.
அதிபர் தேர்தலுக்குரிய வேட்பு மனுத் தாக்கல் தினமான இன்று, போட்டியின்றித் திருவாட்டி ஹலிமா சிங்கப்பூரின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.