Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு - யாருக்கும் காயம் இல்லை

சாங்கி விமான நிலையத்தில் செர்ட்டிஸ் சிஸ்கோ பாதுகாவலர் ஒருவர் தமது துப்பாக்கியால் சுட்டார். அந்தச் சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்தது.

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு - யாருக்கும் காயம் இல்லை

படம்: AFP

சாங்கி விமான நிலையத்தில் செர்ட்டிஸ் சிஸ்கோ பாதுகாவலர் ஒருவர் தமது துப்பாக்கியால் சுட்டார். அந்தச் சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்தது.

அந்தத் துப்பாக்கிச் சூடு, ஊழியர்கள் மட்டுமே செல்லக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் நிகழ்ந்ததாக செர்ட்டிஸ் சிஸ்கோ நிறுவனம் தெரிவித்தது.

அந்தச் சம்பவம் குறித்த புலனாய்வைத் தொடங்கியிருப்பதாகவும் அது கூறியது. 

துப்பாக்கியிலிருந்து தோட்டா தவறுதலாக வெளியேறியதாக சேனல் நியூஸ்ஏஷியா அறிகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்