Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த இரண்டு வாரங்களுக்கு "ஜில்" என குளிரவிருக்கும் இரவு வேளைகள்

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு, இரவு வேளைகள் சற்று குளிர்ந்திருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது

வாசிப்புநேரம் -
அடுத்த இரண்டு வாரங்களுக்கு "ஜில்" என குளிரவிருக்கும் இரவு வேளைகள்

(படம்: Channel NewsAsia)

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு, இரவு வேளைகள் சற்று குளிர்ந்திருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

தட்ப, வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸுக்குக் குறையலாம்.

பகல் நேரத்தில் அது 31 டிகிரி செல்சியஸுக்கும், 33 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாதத்துக்கான மழையின் அளவு, வழக்கத்தைவிட குறைவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்