Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"ஒரே இணைப்பு, ஒரே பாதை" திட்டத்தில் இணைந்து பணியாற்ற சிங்கப்பூர் தயார்

சீனாவின் "ஒரே இணைப்பு, ஒரே பாதை" என்ற திட்டம் உலக நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவதற்கான சாத்தியத்தைக் கொண்டிருப்பதாக சிங்கப்பூர் கருதுகிறது.

வாசிப்புநேரம் -

சீனாவின் "ஒரே இணைப்பு, ஒரே பாதை" என்ற திட்டம் உலக நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவதற்கான சாத்தியத்தைக் கொண்டிருப்பதாக சிங்கப்பூர் கருதுகிறது.

அந்த முயற்சியை மேம்படுத்த சீனாவுடனும் பிற நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற அது தயார்நிலையில் இருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் திரு. லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்