சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் அஞ்சல்தலை
அஞ்சல்தலைகள் கடிதங்களை உரியவருக்குக் கொண்டுசேர்ப்பதற்கு மட்டும் பயன்படாமல் ஒரு நாட்டின் பண்பாடு, பொருளியல், அடையாளம், நல்லிணக்கம், பன்முகச் சூழல் ஆகிய கூறுகளை வெளிப்படுத்தும் காகிதச் சின்னங்களாகவும் வலம் வருகின்றன.
அஞ்சல்தலைகள் கடிதங்களை உரியவருக்குக் கொண்டுசேர்ப்பதற்கு மட்டும் பயன்படாமல் ஒரு நாட்டின் பண்பாடு, பொருளியல், அடையாளம், நல்லிணக்கம், பன்முகச் சூழல் ஆகிய கூறுகளை வெளிப்படுத்தும் காகிதச் சின்னங்களாகவும் வலம் வருகின்றன.