Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கையில் காசு இல்லாமல் ஒரு நாளைக் கடக்க முடியுமா?

ஒரு வேலை நாள் முழுவதும் ரொக்கமில்லாமல் கடக்க அவர் சவால் எடுத்துக்கொண்டார்.

வாசிப்புநேரம் -

ரொக்கமற்ற சமுதாயத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது சிங்கப்பூர். கடந்த சில வாரங்களாகப் பல ரொக்கமற்ற கட்டண முறைகளும் அறிமுகம் கண்டு வருகின்றன.

இந்த புதிய கட்டண முறைகள் நமது அன்றாட வாழ்க்கைக்கு எந்த அளவில் சாதகமாக இருக்கின்றன என்று கண்டறிய முனைந்தார் எங்கள் நிருபர் காயத்திரி.

ஒரு வேலை நாள் முழுவதும் ரொக்கமில்லாமல் கடக்க அவர் சவால் எடுத்துக்கொண்டார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா எனப் பார்போம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்