Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மெக்ஸிக்கோ நிலநடுக்கத்தில் உயிர்தப்பியோரை மீட்கும் பணி தொடர்கிறது

மெக்ஸிக்கோவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர்தப்பியோரைத் தேடி மீட்கும் பணி தொடர்கிறது.

வாசிப்புநேரம் -
மெக்ஸிக்கோ நிலநடுக்கத்தில் உயிர்தப்பியோரை மீட்கும் பணி தொடர்கிறது

(படம்: AFP)

மெக்ஸிக்கோவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர்தப்பியோரைத் தேடி மீட்கும் பணி தொடர்கிறது.

அவசரகால உதவிக் குழுக்களும், தொண்டூழியர்களும் இடிபாடுகளுக்கிடையே தேடல் பணியைத் தொடர்கின்றனர்.

மெக்ஸிக்கோ முழுவதும் நேற்றைய நிலநடுக்கத்தில் சுமார் 225 பேர் மாண்டதாகத் தகவல்கள் கூறின.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்