மெக்ஸிக்கோ நிலநடுக்கத்தில் உயிர்தப்பியோரை மீட்கும் பணி தொடர்கிறது
மெக்ஸிக்கோவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர்தப்பியோரைத் தேடி மீட்கும் பணி தொடர்கிறது.
வாசிப்புநேரம் -
மெக்ஸிக்கோவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர்தப்பியோரைத் தேடி மீட்கும் பணி தொடர்கிறது.
அவசரகால உதவிக் குழுக்களும், தொண்டூழியர்களும் இடிபாடுகளுக்கிடையே தேடல் பணியைத் தொடர்கின்றனர்.
மெக்ஸிக்கோ முழுவதும் நேற்றைய நிலநடுக்கத்தில் சுமார் 225 பேர் மாண்டதாகத் தகவல்கள் கூறின.