பாலியல் சேவைகளை வழங்கியதன் தொடர்பில் 4 பெண்கள் கைது
இணையத்தில் பாலியல் சேவைகளை விளம்பரம்படுத்தியதாக நம்பப்படும் நான்கு பெண்களைக் காவல் துறை கைது செய்துள்ளது.
இணையத்தில் பாலியல் சேவைகளை விளம்பரம்படுத்தியதாக நம்பப்படும் நான்கு பெண்களைக் காவல் துறை கைது செய்துள்ளது.
குடியிருப்புப் பகுதிகளில் அவர்கள் தொழில் நடத்தியுள்ளனர்.
900 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கப் பணமும் 4 கைத்தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான சந்தேக நபர்கள் மீதான விசாரணைகள் தொடர்கின்றன.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையுடன்
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இணைந்து நடத்திய சோதனையில் அந்தப் பெண்கள் சிக்கினர்.