Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாலியல் சேவைகளை வழங்கியதன் தொடர்பில் 4 பெண்கள் கைது

இணையத்தில் பாலியல் சேவைகளை விளம்பரம்படுத்தியதாக நம்பப்படும் நான்கு பெண்களைக் காவல் துறை கைது செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
பாலியல் சேவைகளை வழங்கியதன் தொடர்பில் 4 பெண்கள் கைது

(படம்: Reuters))

இணையத்தில் பாலியல் சேவைகளை விளம்பரம்படுத்தியதாக நம்பப்படும் நான்கு பெண்களைக் காவல் துறை கைது செய்துள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் அவர்கள் தொழில் நடத்தியுள்ளனர்.

900 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கப் பணமும் 4 கைத்தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான சந்தேக நபர்கள் மீதான விசாரணைகள் தொடர்கின்றன.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையுடன்
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இணைந்து நடத்திய சோதனையில் அந்தப் பெண்கள் சிக்கினர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்