Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியர்கள் பங்கேற்ற இலையுதிர்கால விழா கொண்டாட்டம்

இலையுதிர்கால விழா என்றாலே நம் நினைவுக்கு வருவது அழகிய வண்ணமயமான லென்டர்ன் விளக்குகள். 

வாசிப்புநேரம் -

இலையுதிர்கால விழா என்றாலே நம் நினைவுக்கு வருவது அழகிய வண்ணமயமான லென்டர்ன் விளக்குகள்.

அந்த விழாவை முன்னிட்டு, கரையோரப் பூந்தோட்டத்தில், "Illuminations of Joy" என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொண்டாட்டங்களை மேலும் சிறப்பிக்கும் விதமாக, இந்தியர்களும் இவ்வாண்டு அதில் பங்கேற்றுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்