இந்தியர்கள் பங்கேற்ற இலையுதிர்கால விழா கொண்டாட்டம்
இலையுதிர்கால விழா என்றாலே நம் நினைவுக்கு வருவது அழகிய வண்ணமயமான லென்டர்ன் விளக்குகள்.
வாசிப்புநேரம் -
இலையுதிர்கால விழா என்றாலே நம் நினைவுக்கு வருவது அழகிய வண்ணமயமான லென்டர்ன் விளக்குகள்.
அந்த விழாவை முன்னிட்டு, கரையோரப் பூந்தோட்டத்தில், "Illuminations of Joy" என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொண்டாட்டங்களை மேலும் சிறப்பிக்கும் விதமாக, இந்தியர்களும் இவ்வாண்டு அதில் பங்கேற்றுள்ளனர்.