பெலஸ்டியர் ரோடு மேம்பாலத்தின் மேல் பகுதி முழுவதும் அகற்றப்பட்டுள்ளது
பெலஸ்டியர் ரோட்டில் கனரக வாகனம் மோதிய பாலத்தின் மேல் பகுதி முழுவதும் அகற்றப்பட்டுள்ளது.
பெலஸ்டியர் ரோட்டில் கனரக வாகனம் மோதிய பாலத்தின் மேல்-பகுதி முழுவதும் அகற்றப்பட்டுள்ளது.
பாலம் அபாயகரமான நிலையில் இருப்பதாகச் சோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டதாய் கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது.
நேற்றிரவு, கனரகவாகனம் பாலத்தில் மோதியதில் சாலையின் ஓர் பகுதி மோதப்பட்டது.
சம்பவத்தின் தொடர்பில் 57 வயது ஓட்டுநரும் அவரது 59 வயது முதலாளியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டுநரின் வாகனமோட்டும் உரிமமும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.