Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துவாஸில் தீயை அணைத்துள்ளனர் தீயணைப்பாளர்கள்

துவாஸ் கழிவு நிர்வாக ஆலையில் இன்று காலை மூண்ட பெரும் தீ அணைக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

துவாஸ் கழிவு நிர்வாக ஆலையில் இன்று காலை மூண்ட பெரும் தீ அணைக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

4 மணி நேரக் கடும் போராட்டத்தைத் தொடர்ந்து தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்