துவாஸில் தீயை அணைத்துள்ளனர் தீயணைப்பாளர்கள்
துவாஸ் கழிவு நிர்வாக ஆலையில் இன்று காலை மூண்ட பெரும் தீ அணைக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
வாசிப்புநேரம் -
துவாஸ் கழிவு நிர்வாக ஆலையில் இன்று காலை மூண்ட பெரும் தீ அணைக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
4 மணி நேரக் கடும் போராட்டத்தைத் தொடர்ந்து தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.