நற்பண்புகளை வலியுறுத்தும் ஔவையார் விழா
அறம், நீதி, நேர்மை, தர்மம். இத்தகைய நற்பண்புகளை வலியுறுத்துகின்றன, ஔவையாரின் பாடல்கள்.
அறம், நீதி, நேர்மை, தர்மம்.
இத்தகைய நற்பண்புகளை வலியுறுத்துகின்றன, ஔவையாரின் பாடல்கள்.
உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நான்காவது ஆண்டாக இடம்பெற்ற விழாவில், ஔவையாரின் சிந்தனைகள் நினைவுகூரப்பட்டன.
இவ்வாண்டு விழாவில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் முதன்முறையாக பாலர் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஔவையார் விழாவின் சிறப்பு அம்சங்களைப் பற்றி அறிந்து வந்தார் எமது நிருபர் கீர்த்திகா பெருமாள்.