Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கோவன் பகுதியில் உள்ள கட்டடத்தில் தீச்சம்பவம்

கோவன் சால்டன் லேனில் உள்ள ஒரு கட்டடத்தில் இன்று மதியம் தீ மூண்டது.

வாசிப்புநேரம் -
கோவன் பகுதியில் உள்ள கட்டடத்தில் தீச்சம்பவம்

(படம்: Emil Wan)

கோவன் சால்டன் லேனில் உள்ள ஒரு கட்டடத்தில் இன்று மதியம் தீ மூண்டது.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குடிமைத் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியது.

மறுவாழ்வு இல்லத்திற்கு எதிரேயுள்ள கட்டடத்தில் இருந்து புகை கிளம்புவதைக் காட்டும் காணொளி மீடியாகார்ப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்