கோவன் பகுதியில் உள்ள கட்டடத்தில் தீச்சம்பவம்
கோவன் சால்டன் லேனில் உள்ள ஒரு கட்டடத்தில் இன்று மதியம் தீ மூண்டது.
கோவன் சால்டன் லேனில் உள்ள ஒரு கட்டடத்தில் இன்று மதியம் தீ மூண்டது.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குடிமைத் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியது.
மறுவாழ்வு இல்லத்திற்கு எதிரேயுள்ள கட்டடத்தில் இருந்து புகை கிளம்புவதைக் காட்டும் காணொளி மீடியாகார்ப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டது.