Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிள்ளைகளின் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்க தேசிய நூலக வாரியத்தின் முயற்சிகள்

பிள்ளைகள் தமிழில் பேசத் தயங்குகின்றனர்; தமிழில் வாசிக்க மறுக்கின்றனர் என்பது பொதுவாகத் தமிழர்களிடையே தென்படும் ஆதங்கம்.

வாசிப்புநேரம் -

பிள்ளைகள் தமிழில் பேசத் தயங்குகின்றனர்;

தமிழில் வாசிக்க மறுக்கின்றனர் என்பது பொதுவாகத் தமிழர்களிடையே தென்படும் ஆதங்கம்.

அதனைக் கருத்தில்கொண்டு தேசிய நூலக வாரியம் பிள்ளைகளிடையே தமிழ்ப் புழக்கத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவை நல்ல பலன் அளிப்பதாகக் கூறுகின்றனர் பெற்றோர். 

அதைப் பற்றி மேலும் அறிந்து வந்தார் எமது நிருபர் மீனா அறுமுகம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்