நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகமும் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயமும் இணைந்து தொடங்கும் அறக்கட்டளை நிதி
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகமும் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயமும் இணைந்து அறக்கட்டளை நிதியொன்றைத் தொடங்குகின்றன.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகமும் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயமும் இணைந்து அறக்கட்டளை நிதியொன்றைத் தொடங்குகின்றன.
நன்யாங் பல்கலைக் கழகத்தின் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் நிதி தொடங்கப்பட்டுள்ளது. நிதிக்கு ஆலயம் வழங்கும் தொகையைப் போல் ஒன்றரை மடங்குத் தொகையை அரசாங்கம் அளிக்கும்.
மொத்தத் தொகை கல்வி உபகாரச் சம்பள விருதுகளாக வழங்கப்படும்.