Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சமிக்ஞை முறைச் சோதனையால் வடக்கு-தெற்குப் பாதையில் பயணிகள் கூடுதல் தாமதத்தை எதிர்பார்க்கலாம்

எதிர்வரும் வாரங்களில் வடக்கு - தெற்குப் பாதையில் பயணம் செய்வோர் கூடுதல் தாமதத்தை எதிர்நோக்கக்கூடும். மேலும் சமிக்ஞை முறைச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் வேளையில் புதிய பிரச்சினைகள் எழுந்தால் அந்த நிலை ஏற்படும்.  

வாசிப்புநேரம் -

எதிர்வரும் வாரங்களில் வடக்கு - தெற்குப் பாதையில் பயணம் செய்வோர் கூடுதல் தாமதத்தை எதிர்நோக்கக்கூடும். மேலும் சமிக்ஞை முறைச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் வேளையில் புதிய பிரச்சினைகள் எழுந்தால் அந்த நிலை ஏற்படும். 

புதிய சமிக்ஞை முறைக்கான சோதனைகள் நிறைவடைய இன்னும் சில மாதங்கள் ஆகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 4 வாரங்களில் முழு நாள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

உச்ச நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்யும்போது ரயில் செயல்பாடு பாதிக்கப்படுகிறதா என்பதைப் பார்க்க இந்தச் சோதனைகள் உதவும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்