பிள்ளைகளுக்குத் தமிழை பிடித்த விதத்தில் கற்பித்தல் - பாலர்பள்ளித் தமிழாசிரியர்களுக்கான கருத்தரங்கு
இளம் வயதிலேயே பிள்ளைகளுக்குத் தமிழ் மீதான பற்றை உருவாக்க, அவர்களுக்குப் பிடித்த விதத்தில் கற்றல் அனுபவத்தை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே பிள்ளைகளுக்குத் தமிழ் மீதான பற்றை உருவாக்க, அவர்களுக்குப் பிடித்த விதத்தில் கற்றல் அனுபவத்தை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
வகுப்பறைப் பயிற்சிகளைக் காட்டிலும், விளையாட்டு, பாடல், கதை போன்ற வடிவில்,தமிழ் மீதான ஆர்வத்தை அதிகமாகத் தூண்டிவிடமுடியும்.
பாலர்பள்ளித் தமிழாசிரியர்களுக்காக இன்று நடத்தப்பட்ட முதலாவது கருத்தரங்கில், அந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.