மீண்டும் திறக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் Glass Rotunda காட்சிக் கூடம்
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் Glass Rotunda காட்சிக் கூடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் Glass Rotunda காட்சிக் கூடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஈராண்டுப் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு அது திறக்கப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரில் உள்ள செடிகொடிகள், விலங்குகள் போன்றவற்றைப் பற்றி விளக்கும் வகையில், 2 நிரந்தரக் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு செல்வோர், உணர் கருவிகளைக் கொண்டு, செடிகொடிகள், விலங்குகளுடன் தொடர்பு கொள்வதற்கும் வசதி உண்டு.