Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மீண்டும் திறக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் Glass Rotunda காட்சிக் கூடம்

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் Glass Rotunda காட்சிக் கூடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மீண்டும் திறக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் Glass Rotunda காட்சிக் கூடம்

(படம்: teamLab))

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் Glass Rotunda காட்சிக் கூடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஈராண்டுப் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு அது திறக்கப்பட்டிருக்கிறது. 

சிங்கப்பூரில் உள்ள செடிகொடிகள், விலங்குகள் போன்றவற்றைப் பற்றி விளக்கும் வகையில், 2 நிரந்தரக் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு செல்வோர், உணர் கருவிகளைக் கொண்டு, செடிகொடிகள், விலங்குகளுடன் தொடர்பு கொள்வதற்கும் வசதி உண்டு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்