சுறுசுறுப்பான சுகாதார வாழ்க்கை முறை - பீஷான் சுகாதார விழா
நீரிழிவு நோயை எதிர்க்க, இத்தகைய நடவடிக்கைகள் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பது ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கை.
வாசிப்புநேரம் -
பீஷான் வட்டாரவாசிகள் சுமார் 500 பேர் ஒன்றுசேர்ந்து இன்றைய ஞாயிற்றுக்கிழமைப் பொழுதை பீஷான் சமூக மன்றத்தில் கழித்தனர்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீரிழிவு நோயை எதிர்க்க, இத்தகைய நடவடிக்கைகள் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பது ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கை.