Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திரு மணிமாறனின் இறுதிச்சடங்கு இன்று

மறைந்த, சிங்கப்பூரின் பிரபல நடனக் கலைஞர் திரு மணிமாறன் துரைசாமியின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறவிருக்கிறது

வாசிப்புநேரம் -

மறைந்த, சிங்கப்பூரின் பிரபல நடனக் கலைஞர் திரு மணிமாறன் துரைசாமியின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறவிருக்கிறது.

அவரது நல்லுடல் மாலை சுமார் நாலரை மணியளவில் ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து, மண்டாய் தகனச்சாலைக்குக் கொண்டுசெல்லப்படும்.

திரு. மணிமாறன் நேற்று முன் தினம் சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 55.

திரு. மணிமாறன், சிங்கப்பூர் நடனச் சமூகத்துக்கும் இந்திய நடனச் சமூகத்துக்கும் பெரும் பங்காற்றிய கலைஞர். 

சிங்கப்பூர் கலைத்துறையில் அவருடைய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 2014ஆம் ஆண்டு வசந்தம் ஒளிவழி திரு. மணிமாறனுக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கி கௌரவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்