Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-தாய்லந்து தற்காப்புக் கலந்துரையாடல் (காணொளி)

சிங்கப்பூரும் தாய்லந்தும் தற்காப்புக் கலந்துரையாடல்களை, தொடர்ந்து நடத்தவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரும் தாய்லந்தும் தற்காப்புக் கலந்துரையாடல்களை, தொடர்ந்து நடத்தவிருக்கின்றன.

ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம் போன்ற கருத்தரங்குகள், வட்டார பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு போன்றவற்றின் வழி இருதரப்புத் தற்காப்புத் தொடர்புகள் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லந்தின் தற்காப்புப் படைத் தலைவர் ஜெனரல் தர்ச்சையன் ஸ்ரீசுவான் அறிமுகப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்திருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்