Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விலைமாது விடுதிகளில் காவல்துறை அதிரடிச் சோதனைகளுக்கு அமைச்சர் சண்முகம் ஆதரவு

சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் விலைமாது விடுதிகளில் காவல்துறை மேற்கொள்ளும் அதிரடிச் சோதனை நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் சட்ட,உள்துறை அமைச்சர் கா.சண்முகம் பேசியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
விலைமாது விடுதிகளில் காவல்துறை அதிரடிச் சோதனைகளுக்கு அமைச்சர் சண்முகம் ஆதரவு

சட்ட,உள்துறை அமைச்சர் கா.சண்முகம். கோப்புப் படம்: TODAY

சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் விலைமாது விடுதிகளில் காவல்துறை மேற்கொள்ளும் அதிரடிச் சோதனை நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் சட்ட,உள்துறை அமைச்சர் கா.சண்முகம் பேசியிருக்கிறார்.

அத்தகைய கும்பல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அனுதாபத்தால், காவல்துறை செய்யவேண்டிய பணி மீது நாம் கொண்டுள்ள கருத்துக்கள் மாறக்கூடாது என்றார் அவர்.

அது பற்றி அமைச்சர் சண்முகம், ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

காவல்துறையினர் முகமூடி அணிந்து அதிரடியாகச் சென்று, கதவை உடைத்து சோதனை நடத்துவது பற்றி எழுந்துள்ள குறைகூறல்கள் குறித்து அவர் கருத்துரைத்தார்.

அத்தகைய சோதனை நடவடிக்கைகளின்போது, வேகமாகவும், அதிரடியாகவும் செயல்படுவதன் அவசியத்தைத் திரு.சண்முகம் வலியுறுத்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்