பாடாங்கில் நீண்ட வரிசையைக் கண்டு சுற்றுப்பயணிகள் வியப்பு
காலஞ்சென்ற திரு லீ குவான் இயூவுக்கு இறுதி மரியாதைச் செலுத்த பாடாங்கில் (Padang) நீண்ட வரிசையில் நிற்கும் சிங்கப்பூரர்களைக் கண்டு இன்று இங்கு வந்துள்ள சுற்றுப்பயணிகள் வியப்படைந்துள்ளனர்.
சிங்கப்பூர்:காலஞ்சென்ற திரு லீ குவான் இயூவுக்கு இறுதி மரியாதைச் செலுத்த பாடாங்கில் (Padang) நீண்ட வரிசையில் நிற்கும் சிங்கப்பூரர்களைக் கண்டு இன்று இங்கு வந்துள்ள சுற்றுப்பயணிகள் வியப்படைந்துள்ளனர். மறைந்தவர் மாமனிதராய் இருந்திருக்கவேண்டும், அதனால்தான் அதிகமான மக்கள் அவருக்கு மரியாதை செலுத்த நிற்கின்றனர் என்று அவர்கள் கூறினர்.