Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பாடாங்கில் நீண்ட வரிசையைக் கண்டு சுற்றுப்பயணிகள் வியப்பு

காலஞ்சென்ற திரு லீ குவான் இயூவுக்கு இறுதி மரியாதைச் செலுத்த பாடாங்கில் (Padang) நீண்ட வரிசையில் நிற்கும்  சிங்கப்பூரர்களைக் கண்டு  இன்று இங்கு வந்துள்ள சுற்றுப்பயணிகள் வியப்படைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
பாடாங்கில் நீண்ட வரிசையைக் கண்டு சுற்றுப்பயணிகள் வியப்பு

திரு லீயின் நல்லுடலைக் காண இன்று சென்றிருந்த மக்கள். (படம்: Wong Pei Ting)

சிங்கப்பூர்:காலஞ்சென்ற திரு லீ குவான் இயூவுக்கு இறுதி மரியாதைச் செலுத்த பாடாங்கில் (Padang) நீண்ட வரிசையில் நிற்கும்  சிங்கப்பூரர்களைக் கண்டு  இன்று இங்கு வந்துள்ள சுற்றுப்பயணிகள் வியப்படைந்துள்ளனர். மறைந்தவர் மாமனிதராய் இருந்திருக்கவேண்டும், அதனால்தான் அதிகமான மக்கள் அவருக்கு மரியாதை செலுத்த நிற்கின்றனர் என்று அவர்கள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்