வரவு செலவுத் திட்டம்- அமைச்சரைக் கேளுங்கள்
வரவு செலவுத் திட்டம்- அமைச்சரைக் கேளுங்கள் நிகழ்ச்சி சனிக்கிழமை பிப்ரவரி 28ஆம் தேதி வசந்தம் ஒளிவழியில் இரவு 9 மணிக்கு ஒளியேறியது. அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுடன் தொழில்முனைவர்கள், நிதி ஆலோசகர் தொழிற்சங்கத் தலைவர், கல்வியாளர் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
வரவு செலவுத் திட்டம்- அமைச்சரைக் கேளுங்கள் நிகழ்ச்சி சனிக்கிழமை பிப்ரவரி 28ஆம் தேதி வசந்தம் ஒளிவழியில் இரவு 9 மணிக்கு ஒளியேறியது. அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுடன் தொழில்முனைவர்கள், நிதி ஆலோசகர்கள் தொழிற்சங்க தலைவர், கல்வியாளர்கள் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் எழுப்பியக் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர். சிங்கப்பூரர்களை மேம்படுத்துவது, நிறுவனங்களுக்கு உதவி, உள்ளமைப்பு வசதிகளில் முதலீடு, சமூக பாதுகாப்பு முறையை வலிப்படுத்துவது ஆகிய அம்சங்களை ஆராய்ந்தனர்.