Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இடைத் தேர்தலில் வெற்றி - பிரதமரின் வாழ்த்து

புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளி பிள்ளைக்கு பிரதமர் லீ சியென் லூங் ஃபேஸ்புக்கில் தமது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளி பிள்ளைக்கு பிரதமர் லீ சியென் லூங் ஃபேஸ்புக்கில் தமது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

புக்கிட் பாத்தோக் குடிமக்களுக்கு நன்றி தெரிவித்த திரு லீ, நம்பிக்கையான, கடமையுணர்ச்சிமிக்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக திரு லீ கூறினார். உதவி செய்த ஆர்வலர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் திரு லீ தமது நன்றியை தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்