Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நாளை இரண்டு தேர்தல் கூட்டங்கள்

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கு நாளை இரண்டு தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் எனப் போலீஸ் அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
நாளை இரண்டு தேர்தல் கூட்டங்கள்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டப் படம்(படம்: Tim de Souza)

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கு நாளை இரண்டு தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் எனப் போலீஸ் அறிவித்துள்ளது.

மக்கள் செயல் கட்சி அதன் தேர்தல் கூட்டத்தை புக்கிட் பாத்தோக் விளையாட்டரங்கில் நடத்தும்.

இண்டஸ்ட்ரியல் பார்க் A-க்கு அருகில் உள்ள திடலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கூட்டம் நடைபெறும்.

நாளை, தேர்தல் கூட்டங்களுக்கான இறுதி நாள்.

வெள்ளிக்கிழமை பிரசார ஓய்வு நாள். 

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு தினம், வரும் சனிக்கிழமை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்