Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"நல்ல கொள்கைகளும், இளம் வாக்காளர்களின் ஆதரவும் வெற்றிக்கு காரணம்"

2015 பொதுத் தேர்தல் முடிவுகளில், மக்கள் செயல் கட்சிக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்குகள் கிடைத்திருப்பததற்கு, நல்ல கொள்கைகளும், இளம் வாக்காளர்களின் மகத்தான ஆதரவும் ஒரு காரணமென பிரதமர் திரு லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

2015 பொதுத் தேர்தல் முடிவுகளில், மக்கள் செயல் கட்சிக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்குகள் கிடைத்திருப்பததற்கு, நல்ல கொள்கைகளும், இளம் வாக்காளர்களின் மகத்தான ஆதரவும் ஒரு காரணமென பிரதமர் திரு லீ சியென் லூங் கூறியிருக்கிறார். 

சிங்கப்பூர் ஒரு திருப்பு முனையில் இருப்பதால், நாட்டை முன்னெடுத்துச் செல்ல,  மக்களிடமிருந்து வலுவான ஆதரவு தேவையாக இருப்பதாக மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு லீ கூறினார். 

தேர்தல் முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் செயல் கட்சி நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் அதனைத் தெரிவித்தார்.

செய்தியாளர் கூட்டத்துக்குச் சென்ற எமது நிருபர் இலக்கியா செல்வராஜி மேல் விவரங்களைத் தருகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்