"அரசாங்கத்திற்குக் கிடைக்கும் லாபத்திலிருந்து திட்டங்களுக்குச் செலவிடலாம்" - கென்னத்
சீர்திருத்தக் கட்சி, சமூகத் திட்டங்களுக்கு தனது பரிந்துரைகளில் எவ்வாறு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்பதை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் திரு Kenneth Jeyaretnam தெளிவுபடுத்தியிருக்கிறார்.
சீர்திருத்தக் கட்சி, சமூகத் திட்டங்களுக்கு தனது பரிந்துரைகளில் எவ்வாறு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்பதை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் திரு Kenneth Jeyaretnam தெளிவுபடுத்தியிருக்கிறார்.
Ang Mo Kio குழுத்தொகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.